வெள்ளவத்தை ரயில்வே நிலையத்துக்கு அருகில் ஒரு கிலோ சி4 வெடிபொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்ட கடற்படையினரே இக்கைதினை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் வெடிபொருட்கள் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை தேடல் நடவடிக்கைகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment