க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் நாளை மறுதினம் (28) வெளியிடப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பரில் இடம்பெற்ற மேற்படி பரீட்சையில் இம்முறை 656,641 பேர் பங்கேற்றிருந்த நிலையில் நாளை மறுதினம் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளன.
இதேவேளை, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நிறுத்தப்பட்டு விட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதோடு அது தனக்குத் தெரியாது என கல்வியமைச்சர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment