புதையல் தேடச்சென்ற OICயும் கான்ஸ்டபிளும் கைது! - sonakar.com

Post Top Ad

Tuesday 19 March 2019

புதையல் தேடச்சென்ற OICயும் கான்ஸ்டபிளும் கைது!



கான்ஸ்டபிள் ஒருவரையும் சேர்த்துக் கொண்டு புதையல் தேடச் சென்ற வவுனியா, எச்சன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



குறித்த பகுதிகளில் அவ்வப்போது விடுதலைப் புலிகள் புதைத்து வைத்துள்ள, தங்கம் மற்றும் பணம் தேடி பொலிஸ் அதிகாரிகள் புதையல் தேடச் செல்வது வழக்கமாகி வருகிறது.

இந்நிலையிலேயே மண் தோண்டும் உபகரணங்களடன் கடந்த ஞாயிறு இவ்வாறு புதையல் தோண்டச் சென்ற ஓ.ஐ.சியும் கான்ஸ்டபிளும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment