கோட்டாபே வெளிநாடு செல்ல அனுமதி! - sonakar.com

Post Top Ad

Friday 15 March 2019

கோட்டாபே வெளிநாடு செல்ல அனுமதி!


டி.ஏ ராஜபக்ச நினைவக புனர்நிர்மாணத்தின் போது 33.9 மில்லியன் ரூபா முறைகேடு செய்ததன் பின்னணியில் கோட்டாபே ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பிரயாணத் தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது உயர் நீதிமன்றம்.
.

இதனடிப்படையில் மார்ச் 26ம் திகதி முதல் ஏப்ரல் 12ம் திகதி வரை கோட்டாபே ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு தடை நீக்கப்பட்டுள்ளது.



பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படும் நிலையில் தனது அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிடவுள்ளதாக கோட்டாபே ராஜபக்ச தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment