இம்மாதம் அலுகோசுப் பதவிக்கான நேர்முகப் பரீட்சை - sonakar.com

Post Top Ad

Monday, 18 March 2019

இம்மாதம் அலுகோசுப் பதவிக்கான நேர்முகப் பரீட்சை


இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படும் நிலையில் அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.



இந்நிலையில் இம்மாதம் நேர்முகப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

102 விண்ணப்பங்களிலிருந்தும் 79 பேர் நேர்முகப் பரீட்சைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளமையும் போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை தரப்பட வேண்டும் என மைத்ரி தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment