நெதர்லாந்தில் துப்பாக்கி பிரயோகம்: மூவர் உயிரிழப்பு - sonakar.com

Post Top Ad

Monday 18 March 2019

நெதர்லாந்தில் துப்பாக்கி பிரயோகம்: மூவர் உயிரிழப்பு


மத்தி நெதர்லாந்து, உத்ரெக் பிரதேசத்தில் டிராம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



சம்பவத்தின் பின்னணியில் துருக்கியைச் சேர்ந்த நபர் ஒருவர் தேடப்பட்டு வருகின்ற அதேவேளை தற்சமயம் இது பயங்கரவாத தாக்குதலாகவே கணிக்கப்பட்டு தேடல் இடம்பெற்று வருகிறது.

செச்னியாவின் முன்னாள் போராளி ஒவருராக சந்தேக நபர் அடையாளங் காண்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment