தெமடகொட சமிந்தவின் சகாக்களான வெலிபாரே கசுன் மற்றும் லாப் பபா ஆகியோரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
திட்டமிட்ட குற்றச் செயல்கள் ஒழிப்புப் பிரிவின் நடவடிக்கையின் பின்னணியில் இக்கைது இடம்பெற்றிருப்பதாகவும் மேலும் பாதாள உலக பேர்வழிகளைத் தேடும் வேட்டை தொடர்வதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கைதான நபர்களிடமும் வழக்கம் போன்று போதைப் பொருள் கைவசம் இருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment