மத்திய நெதர்லாந்து, உத்ரெக் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு மூன்று உயிர்களைப் பறித்த துருக்கியில் பிறந்த 37 வயதான நபர் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த நபரை மனநல பரிசோதனைக்குட்படுபத்தும் அதேவேளை தீவிரவாத தொடர்புகள் பற்றியும் புலன் விசாரணை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவத்தில் மேலும் ஐவர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment