கூட்டாட்சி அரசில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தின் பின்னணியில் முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆளுனர் சமரசிறி மற்றும் அர்ஜுன் அலோசியசின் பர்பச்சுவல் டிரசரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மூவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்விவகாரத்தில் ஏலவே கைதாகியிருந்த அலோசியஸ் மற்றும் பாலிசேன தற்போது பிணையில் விடுதலையாகியுள்ள நிலையில் புதிய கைதுகள் இடம்பெற்றுள்ளன.
எனினும், அர்ஜுன் மகேந்திரன் இருக்கும் இடம் கூட தெரியாது என தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment