மொனராகல, ஹொலம்புவ பகுதியில் வாகனம் ஒன்றுடன் எரியூட்டப்பட்ட நிலையில் 50 வயது நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர் பொலிசார்.
மொனராகல, ஹுலந்தவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொனராகல பொலிசார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment