இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு ஐக்கிய தேசிய முன்னணி ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அறியமுடிகிறது.
ரணில் தலைமையிலான இடைக்கால அரசுக்கு அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளும் நிமித்தம் இம்முயற்சி இடம்பெறுவதாக ஐ.தே.மு தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன. எனினும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கப் போவதில்லையென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது:.
No comments:
Post a Comment