தேசிய தொலைக்காட்சி சேவைகளான ரூபவாஹினி, சுயாதீன தொலைக்காட்சி மற்றும் இலங்கை வானொலி சேவையருகே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பலவந்தமாக உள்நுழைய முயன்றதாக தெரிவிக்கப்படும் நிலையில் விசேட அதிரடிப்படையினருடனான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புதன் கிழமைக்குள் அரசாங்கத்தை ஒப்படைக்காவிட்டால் புரட்சி வெடிக்கும் என சம்பிக்க நேற்றைய தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment