முன்னாள் ஜனாதிபதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகி விட்டதாகவும் அவர் தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியுமா எனவும் சபையில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பூடாக தேர்தலில் வென்ற மஹிந்த அண்மையில் தான் திடீர் பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர் தமது பினாமி அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உத்தியோகபூர்வமாக இணைந்து உறுப்புரிமையைப் பெற்றிருந்தார்.
இந்நிலையில் அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை பற்றி முடிவெடுக்க விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment