எதிர்வரும் ஞாயிறு 16ம் திகதி காலை 10 மணியளவில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் ராஜித சேனாரத்ன.
ரணில் மீண்டும் பதவிக்கு வந்தால் தான் விட்டு விலகிவிடப் போவதாக முன்னர் தெரவித்திருந்த நிலையில் மைத்ரிபால சிறிசேனவே ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
நீதிமன்ற தலையீட்டையடுத்து ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது.
No comments:
Post a Comment