ஜனாதிபதிக்கு 'மனநல' பரிசோதனை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு! - sonakar.com

Post Top Ad

Monday 10 December 2018

ஜனாதிபதிக்கு 'மனநல' பரிசோதனை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு!


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் மனநலனை பரிசோதிக்கக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார் தக்சிலா லக்மாலி ஜயவர்தன எனு பெண்மணி.



வழக்கு அனுமதிக்கப்படுமாக இருந்தால் பொலிஸ் மா அதிபர் மாவட்ட நீதிமன்றம் ஊடாக மைத்ரியின் 'மனநல' அறிக்கையைப் பெற்றுக்கொடுக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment