மஹிந்த ராஜபக்ச பிரதமராக இயங்குவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை மேலும் ஒரு தினம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இடைக்காலத் தடை 8ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள அதேவேளை நாளைய தினமும் விசாரணைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்தவின் நியமனம் சட்டவிரோதம் என 13 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment