பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிரான இடைக்காலத் தடையால் நாடு சீரழிவதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
ஐக்கிய தேசியக் கட்சி செய்து வந்த அட்டூழியங்களை கட்டுப்படுத்தவே தாம் பிரதமர் பதவியை ஏற்க இணங்கியதாகவும் தற்போது நாட்டில் அரசொன்று இல்லாததான் அனைத்தும் சீர் குலைந்து விட்டதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, மஹிந்தவுக்கு எதிரான தடையை 8ம் திகதி வரை நீதிமன்றம் நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment