மட்டக்களப்பு, வவுணதீவில் வைத்து இரு பொலிசார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கிளிநொச்சியில் 48 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2004க்கு முற்பட்ட கருணா அம்மானை யாரும் மறந்து விடவேண்டாம் என விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருந்த நிலையில் இக்கொலை இடம்பெற்றிருந்தது.
இதன் பின்னணியில் அதிரடி விசாரணைகளில் பொலிசார் ஈடுபட்டுள்ளமையும் கிளிநொச்சியில் ஒருவர் கைதாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment