தேர்தலை நடாத்தக் கோரி 50 லட்சம் கையொப்பம் சேர்க்கும் மஹிந்த அணி! - sonakar.com

Post Top Ad

Sunday 2 December 2018

தேர்தலை நடாத்தக் கோரி 50 லட்சம் கையொப்பம் சேர்க்கும் மஹிந்த அணி!

File photo

நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில் பிரதமர் பதவியில் தொடர்வதும் கேள்விக்குறியாகியுள்ளதால் பொதுத் தேர்தலை நடாத்துவதே தற்போதைய அரசியல் சர்ச்சைகளுக்கு ஒரே தீர்வென தெரிவிக்க ஆரம்பித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.



இந்நிலையில் அவரது கட்சியினர் தேர்தலை நடாத்தக் கோரி 50 லட்சம் பேரின் கையொப்பங்களை சேகரிக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இப்பின்னணியில் இன்று பலங்கொடயில் கையொப்பம் சேகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment