எதிர்வரும் 12ம் திகதி நாடாளுமன்றம் கூடும் நிலையில் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணைக்குப் பதிலாக ரணில் மீதான நம்பிக்கை பிரேரணையொன்று ஐக்கிய தேசியக் கட்சியால் கொண்டுவரப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏலவே இரு தடவைகள் மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அவர் பிரதமராக இயங்குவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. குறித்த வழக்கும் மீண்டும் 12ம் திகதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில் இவ்வாறு ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment