மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு திரட்டும் பணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் பாலித ரங்கே பண்டாரவிடம் எஸ்.பி. திசாநாயக்க மேற்கொண்ட உரையாடல் ஒன்றின் ஒலிப்பதிவு வெளியாகியுள்ளது.
அமைச்சு பதவியொன்றைத் தர முடியும் என பேரம் பேசும் எஸ்.பி. திசாநாயக்க, பாலித ரங்கே பண்டாரவை தமது அணியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கும் ஒலிப்பதிவினை கீழ்க் காணலாம்.
No comments:
Post a Comment