சபாநாயகரை சுற்றி வளைத்து JO அட்டகாசம்:சபையில் அமளி! - sonakar.com

Post Top Ad

Thursday 15 November 2018

சபாநாயகரை சுற்றி வளைத்து JO அட்டகாசம்:சபையில் அமளி!



மஹிந்த ராஜபக்சவின் உரையையடுத்து நாடாளுமன்றில் பாரிய அமளி ஏற்பட்டுள்ளது.



இன்றைய சபையில் எல்லோரும் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர்களே என தெரிவித்தே சபாநாயகர் சபை அமர்வை ஆரம்பித்திருந்தார். இந்நிலையில், மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை பெயர் குறிப்பிட்டு நடாத்த வேண்டும் என லக்ஷ்மன் கிரியெல்ல முன் மொழிந்திருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் அதற்கு சபையினரிடம் இணக்கத்தை அறிய முற்பட்ட போதே கூட்டு எதிர்க்கட்சியினர் சபாநாயகரின் ஆசனம் வரை சென்று அமளியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Sano said...

Country is ruling by foolish M3 that is why this all happening in honourable parliament.

Post a Comment