முன்னாள் மேஜர் அஜித் பிரசன்னவை தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலித தெவரப்பெரும மற்றும் ஹேஷா விதான ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பேரம் பேசல் இடம்பெற்று வரும் நிலையில் இவ்விருவரும் இன்று கைது செய்யப்பட்டிருந்தனர். எனினும், தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment