நாட்டில் தற்போது 'அரசாங்கம்' என்றொன்றில்லை: ரணில் - sonakar.com

Post Top Ad

Thursday 1 November 2018

நாட்டில் தற்போது 'அரசாங்கம்' என்றொன்றில்லை: ரணில்



இலங்கையில் தற்போது அரசாங்கம் என்றொன்றில்லையென தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.



மஹிந்த ராஜபக்ச அதிரடியாக பிரதமராக நியமிக்கப்பட்டிருந்ததன் பின்னணியில் தற்போது நாட்டில் சட்டரீதியான அரசாங்கம் எதுவுமில்லையென மேலும் தெரிவித்துள்ள ரணில், தொடர்ந்தும் தானே பிரதமர் எனவும் தெரிவிக்கிறார்.

நாடாளுமன்ற பெரும்பான்மை தம் வசமே இருப்பதாக ரணில் தெரிவித்து வரும் அதேவேளை பேரம் பேசல் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment