மஹிந்த ராஜபக்ச பிரமராக நியமிக்கப்பட்டதன் பின் சேற்றுப் பார்சலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது எரிபொருள் விலையும் நவம்பர் முதலாம் திகதி முதல் குறைக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 10 ரூபாவாலும் டீசல் விலை 7 ரூபாவாலும் விலை குறைந்துள்ளது.
தொடர் தொழிற்சங்க நடவடிக்கைகள் விலையேற்றங்களால் தடுமாறிப் போயிருந்த ரணில் - மைத்ரி அரசு புதிய மூலக்கூறுகளைக் கண்டுபிடித்து விலைகளை ஏற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment