ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் தற்போது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அனைத்து கட்சி மாநாட்டில் மஹிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டுள்ளனர்.
ஜே.வி.பியினர் இவ்வழைப்பை நிராகரித்துள்ளதுடன் சபாநாயகர் கரு ஜயசூரியவும் கலந்து கொள்வதைத் தவிர்த்துள்ளார்.
இந்நிலையில், நாளைய நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்படுவதாகவும் தற்போதைய அரசியல் சிக்கலை நிறைவுக்குக் கொண்டு வருவது குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.
No comments:
Post a Comment