எட்டுப் பேர் திரும்பி வரவுள்ளார்கள்: ரஞ்சித்! - sonakar.com

Post Top Ad

Tuesday 6 November 2018

எட்டுப் பேர் திரும்பி வரவுள்ளார்கள்: ரஞ்சித்!


மஹிந்த பக்கம் தாவிய எண்மர் திரும்ப வந்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கிறார் ரஞ்சித் மத்தும பண்டார.


மஹிந்தவின் தொல்லையைத் தவிர்ப்பதற்காகவே ஒரு சிலர் கட்சி தாவியுள்ளதாகவும் அவர்கள் தாம் மீண்டும் வந்து சேர்வதற்கு ஆயத்தமாகவுள்ளதாகவும் ரஞ்சித் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment