மஹிந்த ராஜபக்சவின் நியமனத்தை தான் ஒரு போதும் ஏற்றதில்லையென தெரிவிக்கிறார் ரவி கருணாநாயக்க.
ரவி கருணாநாயக்க 18 பேருடன் மஹிந்த அணியில் இணையப் போவதாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ரவி இவ்வாறு இன்று தெரிவித்திருந்தார்.
மஹிந்தவின் நியமனம் சட்டவிரோதம் எனும் தன் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லையெனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment