நாட்டை நாசமாக்காதீர்: ரணில் வேண்டுகோள்! - sonakar.com

Post Top Ad

Tuesday 6 November 2018

நாட்டை நாசமாக்காதீர்: ரணில் வேண்டுகோள்!


தன்னுடன் இருக்கும் தனிப்பட்ட குரோதத்துக்காக நாட்டை நாசமாக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க.


ரணில் விக்கிரமசிங்கவுடன் இனியும் இணைந்து பணியாற்ற முடியாது என்பதனாலேயே தான் பிரதமரை மாற்றியதாகவும் மஹிந்தவைத் தெரிவு செய்வதற்கு முன்பாக சஜித் மற்றும் கரு ஜயசூரியவிடம் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டதாகவும் மைத்ரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே, தன் மீதான தனிப்பட்ட குரோதத்துக்காக நாட்டை அரசியல் சர்ச்சைக்குள்ளாக்க வேண்டாம் என ரணில் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment