நாடாளுமன்றில் பெரும்பான்மையைப் பெறுவது மாத்திரம் பிரதமராக இருப்பதற்குத் தகுதியாகாது என தெரிவிக்கிறார் மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுர குமார திசாநாயக்க.
நாடாளுமன்ற பெரும்பான்மை விலை கொடுத்தே வாங்கப் படுகிறது என்பது நாடறிந்த உண்மையென சுட்டிக்காட்டியுள்ள அவர், இதனை அடிப்படையாகக் கொண்டு பிரதமரை ஏற்றுக்கொள்ள முடியாது என மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க தொடர்ந்தும் மஹிந்த - ரணில் தரப்பு தமது பேரத்தை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment