நாடாளுமன்றை கலைக்க முஸ்தீபு: பொன்சேகா! - sonakar.com

Post Top Ad

Thursday 8 November 2018

நாடாளுமன்றை கலைக்க முஸ்தீபு: பொன்சேகா!


நாடாளுமன்றை கலைப்பதற்கு கூட்டு எதிர்க்கட்சியினர் திட்டம் தீட்டியுள்ளதாக தெரிவிக்கிறார் சரத் பொன்சேகா.


அரசியல் சட்டத்திருத்தத்தின் பிரகாரம் நான்கரை வருடங்களின் பின்னரே நாடாளுமன்றைக் கலைக்க முடியும் என்கின்ற போதிலும் நாடாளுமன்ற பெரும்பான்மையற்ற நிலையில் மஹிந்த அணியினர் நாடாளுமன்றை சட்டவிரோதமாக கலைக்க முயல்வதாக அவர் தெரிவிக்கிறார்.

தன்னையும் பாதாள உலகத்தினருடன் தொடர்பு படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment