நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளை நாளை காலை 10 மணி வரை ஒத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார் சபாநாயகர் கரு ஜயசூரிய.
புதிய அமைச்சரவை மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அரசுக்கு நாடாளுமன்ற பெரும்பான்மை இல்லையென கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியிருந்ததுடன் கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment