உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவையடுத்து பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணைக்குழு.
நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடியுள்ள நிலையில் தேர்தல் ஒன்றுக்கான அவசியம் சந்தேகத்துக்கிடமானதாகியுள்ள நிலையில் அனைத்து நடவடிக்கைகளையும் கால வரையறையின்றி பின் போட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு விளக்கமளித்துள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதனையடுத்து ஜனவரி 5ம் திகதி தேர்தலை நடாத்தத் தயாராகி வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment