மஹிந்தவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு! - sonakar.com

Post Top Ad

Friday 30 November 2018

மஹிந்தவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு!


மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவி வகிப்பதற்று எதிராக 122 நாடாளுமன்ற உறுப்பினர்களால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 3ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.



நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ச எந்த அடிப்படையில் பிரதமர் பதவி வகிக்க முடியும் என தெளிவுபடுத்தக் கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment