மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாயவிற்கு விதிக்கப்பட்டிருந்த பிரயாணத் தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டி.ஏ ராஜபக்ச நினைவக மீள் நிர்மாணத்தின் போதான நிதி முறை கேட்டின் பின்னணியில் இத்தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆட்சி மாற்றம் மற்றும் நாடாளுமன்ற கலைப்பென அரசியல் பரபரப்படைந்துள்ள சூழ்நிலையில் நேற்றைய தினம் உயர் நீதிமன்றம் பிரயாணத்தடையை நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment