இலங்கை நிலவரம்: சந்திரிக்காவிடம் குசலம் விசாரித்த மோடி! - sonakar.com

Post Top Ad

Saturday 17 November 2018

இலங்கை நிலவரம்: சந்திரிக்காவிடம் குசலம் விசாரித்த மோடி!


இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிடம் குசலம் விசாரித்துள்ளார் இந்திய பிரதமர் மோடி.



மாலைதீவின் புதிய ஜனாதிபதி இப்ராஹிம் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இருவரும் அங்கு சென்றிருந்த நிலையில் நரேந்திர மோடி இது குறித்து சந்திரிக்காவிடம் விசாரித்துள்ளார். இதேவேளை, இலங்கை விவகாரங்களில் இந்திய தலையீட்டின் பின்னணியிலேயே தற்போதைய சர்ச்சை நிலவுவதாகவும் அரசியல் மட்டத்தில் குற்றச்சாட்டு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாமல் ராஜபக்சவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment