நாடாளுமன்றைக் கலைத்துள்ளமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட்டிணைந்து உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கிறார் மங்கள சமரவீர.
மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த போதிலும் அவருக்கான பெரும்பான்மை ஆதரவைப் பெற முடியாத நிலையில் நாடாளுமன்றமை கலைக்கப்பட்டுள்ளது.
எனினும், இது சட்ட விரோதம் என குறித்த கட்சிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment