நாளைய தினம் நாடாளுமன்ற அமர்வில் மஹிந்த ராஜபக்ச விசேட உரையொன்றினை நிகழ்த்தவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் மஹிந்த தனது கருத்துக்களைப் பதிவு செய்வார் என வாசுதேவ தகவல் வெளியிட்டுள்ளார்.
இன்றைய தினம் வாக்கெடுப்பின் போது மஹிந்த ராஜபக்ச எழுந்து சென்றிருந்த அதேவேளை 122 பேர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment