நாடாளுமன்றைக் கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கொண்ட முடிவு அவரது அதிகாரத்துக்குட்பட்டதும் சட்ட ரீதியானதுமென சட்ட மா அதிபர் தரப்பு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
இப்பின்னணியில், நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள அதேவேளை இவ்விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment