கட்சித் தலைவர்கள் சந்திப்பொன்றுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார் சபாநாயகர் கரு ஜயசூரிய.
நாளை காலை 8.30 அளவில் இச்சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி விடுத்திருந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை நாடாளுமன்ற அமர்வும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment