ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: சபாநாயகர்! - sonakar.com

Post Top Ad

Thursday, 29 November 2018

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: சபாநாயகர்!


தற்சமயம் நிலவும் அரசியல் குழப்ப நிலையைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதியுடன் நேர்மையான பேச்சுவார்த்தைக்குத் தாம் தயார் என தெரிவித்துள்ளார் சபாநாயகர் கரு ஜயசூரிய.



ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் கடமையைத் தான் சரிவரச் செய்து வருவதாகவும் தெரிவிக்கும் அவர், ஜனாதிபதியுடன் பேசி தீர்வொன்றைக் காண்பதற்குத் தான் முயற்சிசெய்யத் தயார் எனவும் விஜேதாச ராஜபக்சவினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்குப் பதிலாக சபாநாயகர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment