ரணில் பிரமரானால் உடனடியாக பதவி விலகுவேன்: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Thursday 1 November 2018

ரணில் பிரமரானால் உடனடியாக பதவி விலகுவேன்: மைத்ரி


ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமரானால் ஒரு நிமிடம் கூடத் தாமதியாது பதவி விலகப் போவதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் பொது வேட்பாளராகப் போட்டியிட்டு ஜனாதிபதியான மைத்ரிபால, அண்மையின் தன் தேநிலவை முறித்துக் கொண்டு மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்திருந்தார்.

இப்பின்னணியில் தற்போது உறுப்பினர்களைத் தம் பக்கம் இழுக்கும் பேரம் நடந்து வருகின்ற நிலையில் மைத்ரி இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment