எரிபொருள் விலைகளை இன்றிரவு முதல் ஐந்து ரூபாவால் குறைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச பிரதமர் எனும் பதவியிலிருந்து மக்களுக்கு சலுகைகளை வழங்குவதாக வலியுறுத்தி இவ்வறிவித்தலை வெளியிட்டுள்ளார் காமினி லொகுகே.
சர்வதேச சந்தையில் விலை குறைந்துள்ள நிலையில் எரிபொருள் விலை குறைக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment