ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஜனவரி 5ம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறுவதோடு 17ம் திகதி முதலாவது நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்சவை அதிரடியாகப் பிரதமராக நியமித்த போதிலும் அவருக்கான பெரும்பான்மைப் பலத்தை பெற்றுக் கொள்ள முடியாது போயுள்ள நிலையில் நள்ளிரவு முதல் நாடாளுமன்ற கலைக்கப்பட்டுள்ளது.
சட்ட திட்டங்களுக்குட்பட்டே தான் நாடாளுமன்றைக் கலைத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment