ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாடாளுமன்றை கலைத்ததன் பின்னணியில் 10 அடிப்படை உரிமை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி ஆகிய கட்சிகள் ஏலவே அறிவித்ததன் பின்னணியில் வழக்குகளைப் பதிவுn சய்துள்ளன.
மஹிந்த ராஜபக்சவுக்குத் தேவையான நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளத் தவறியிருந்த நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment