ஐக்கிய தேசிய கட்சியுடனான கூட்டாட்சியிலிருந்து விலகிக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு.
இந்நிலையில் மஹிந்த ராஜபக்ச புதிய பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.ம.சு. கூட்டமைப்பின் முடிவை மஹிந்த அமரவீர உறுதி செய்துள்ள அதேவேளை கொழும்பு அரசியல் புதிய பரபரப்பை எதிர்நோக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment