முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டாட்சியிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விலகிக் கொண்டதன் பின்னணியில் கூட்டாட்சி முடிவுக்கு வந்துள்ளது.
ஐ.தே.க - சு.க இடையிலான முறுகல் அதிகரித்து வந்த நிலையில், மஹிந்த - மைத்ரி அணி இடையே நல்லுறவு மலர்ந்துள்ளதன் பின்னணியில் இப்புதிய அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment