இந்திய உளவுத்துறையுடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் உடனடியாக அவர்கள் யார் என்பதை அறிவித்து பெயர்ப் பட்டியலை வெளியிட வேண்டும் என தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
இலங்கை அரசியலில் இந்திய உளவுத்துறையின் தலையீடு குறித்து நீண்ட நாட்கள் பேசப்பட்டு வருகின்ற அதேவேளை, அண்மையில் கைதான இந்திய பிரஜை றோ உளவாளியென விமல் வீரவன்ச திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறு தொடர்பிருப்பதாக தற்போது பரவலான குற்றச்சாட்டு வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment