முன்னாள் டி.ஐ.ஜி நாலக டிசில்வா குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஏழாம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
நேற்றைய விசாரணையின் பின் கைதான அவரை நேற்றிரவே நீதிபதி முன் ஆஜராக்கியிருந்த நிலையில் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
மைத்ரிபால சிறிசேனவை கொலை செய்யத் திட்டம் தீட்டியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment