ரணில் விக்கிரமசிங்க - கூட்டணி கட்சிகளுக்கிடையில் நீண்ட நேரமாக அலரி மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவுற்றுள்ளதாக ரணில் தரப்பு தெரிவிக்கிறது.
சற்று முன்னர் நிறைவடைந்த கூட்டத்தின் பின் வெளியில் வந்த ரணில், விடிந்ததும் (காலை) நல்ல செய்தி காத்திருப்பதாக தெரிவிக்கிறார்.
இதேவேளை, ஜனாதிபதியின் அதிகாரங்களுக்குட்பட்டே புதிய பிரதமர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் நாடாளுமன்றத்தைக் கூட்டும் அவசியம் இல்லையெனவும் கெஹலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment